நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, April 22, 2012

பெண்களின் சித்திரம்

அழகான  கவர்ச்சியான பெண்களை  முட்டைகோஸ்  மூலம் அற்புதமான படைத்துள்ளார்  சித்திரமாக, சீனாவை சேர்ந்த  கலைஞர் யூ டௌசி.

படைப்புகளில் சில:














விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு


ஆண் என்றால் வீரன் என்றும், பெண் என்றால் அன்பு  என்றும் சொல் வழக்கு: 

ஆண் அன்பு  காட்ட தொடங்கினால் எந்த பெண்ணாலும் ஈடுகொடுக்க முடியாது.

பெண் வீரம் காட்ட தொடங்கினால் எந்த ஆணாலும் ஈடுகொடுக்க முடியாது.

ஏன்னா,

ஆண் - வீரம் 40 % அன்பு 60  %

பெண் - வீரம் 60 % அன்பு 40  %

Wednesday, April 18, 2012

பெரியாரின் விடுதலை

     மனசாட்சியின்  250வது  பதிவு:


 


 

 இணைய தளங்களின்  வாயிலாக....., 

அண்மையில்  பெரியாரின் விடுதலையை வாசிக்க நேர்ந்தது..

அதில் இருந்து சில துளிகள்:  

 


 

       தமிழனுக்குத் தலைமை தாங்க யோக்கியதை இல்லை; தமிழன் பொறாமைக்காரன்; தன் இனத்தான் தலைமைப் பதவிக்கு வந்தால் தன் சுயநலத்திற்குக் காலை வாரிவிடவே பார்ப்பான்; அதனால்தான் தமிழ்த் தலைவன் இதுவரை ஏற்படவில்லை." - [பெரியார், 01.07.1954]

 
    "உள்ளபடியே வயிறு எரிந்து பேசுகிறேன் இவ்வளவு நடந்த பிறகும் மானமுள்ள தமிழன் எவனாவது காங்கிரசில் இருப்பானா? சும்மா சுயநலத்துக்கும், புகழுக்கு இருப்பவர்களைப்பற்றி எனக்குக் கவலையில்லை. மற்றவர்களைக் கேட்கிறேன்." - [பெரியார், 28.08.1953]

 

 
   இந்த அரசியல் கட்சி என்னும் நோய்க்கு ஆட்படாமல் தப்பித்து உள்ள மனிதர்களே மிக மிகக் குறைவு! எவனை எடுத்துக் கொண்டாலும் நான் அந்தக் கட்சி! நான் இந்தக் கட்சி! வெங்காயம் இப்படித்தான் கூறுவான்! இந்த அரசியல் கட்சிகளால் இந்த நாட்டுக்கு எந்தவித நன்மைகளும் ஏற்படவில்லை என்றாலும் - தீமைதான் மிகுதியாக ஏற்படுகின்றன. - [பெரியார், 'விடுதலை', 22.07.1960]  
      

 

பெண்களுக்கும் ஆண்களைப் போல சரி சமமான உரிமைகள் அத்தனையும் இருக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் சமுதாயம், உலக சமுதாயத்திற்குப் பயன்பெற முடியும். இப்போது பெண்கள், சமுதாயத்திற்கு பயன்படாமல் போய் விட்டார்கள். இது மாறினால் தான் நாடு முன்னேற்ற மடைய முடியும். - பெரியார், ['விடுதலை' 06.12.1968]


 
பெண்ணிற்குத் தான் பத்தினி, பதிவிரதை என்றானே ஒழிய, ஆணிற்குப் பதிவிரதன் - பத்தினன் என்று வரம்பு சொல்லக் கிடையாது. - பெரியார், ['விடுதலை' 06.12.1968]

 

நம் பெண்களுக்குத் தாலி எதற்குப் பயன்படுகிறது? 100-க்கு 90-தாலி அறுப்பதற்குத்தானே! பெண்ணை "முண்டச்சி"யாக்கவும், சகுனத் தடையாக்கவும், ஆண்கள் பெண்களை மிரட்டவும், அடிமைத்தனத்தை நிலைநிறுத்தவும் தான் பயன்படுகின்றன. - பெரியார், ['விடுதலை' 15.11.1968]

 

 
கண்ணகி : "நம் நாட்டிலிருக்கிற கோடிக்கணக்கான பெண்களில் அவள் ஒருத்திதான் பத்தினி என்றால் மற்ற பெண்கள் எல்லாம் யார்? உன் தாய், என் தாய், உன் தங்கை, என் தங்கை, மற்ற பெண்கள் அனைவரும் பத்தினித் தன்மை அற்ற விபசாரிகளா? இதை மக்கள் சிந்திக்க வேண்டும். எதற்காக ஒருத்தியை மட்டும் பத்தினி என்று புகழ வேண்டுமென்று கேட்கிறேன்." - பெரியார், ['விடுதலை' 15.11.1968]

 
நான் கடவுள் மறுப்புக் கூறுவது மனிதனின் அறிவைத் தூய்மைப்படுத்தி அவனது அறிவைக் கொண்டு எதையும் சிந்திக்க வேண்டும். மனிதனின் அறிவிற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்கின்ற காரணத்திற்காகவே கூறுகின்றேன். - பெரியார், ['விடுதலை' 15.11.1968]



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

இல்லை.!  மனசாட்சி இடம் தரல....

Monday, April 16, 2012

சிக்ஸ்டீன் பேக்டா...


முகநூலில் இப் படம் போஸ்ட் செய்து 18 மணி நேரத்தில் லைக் 440, ஷேர் 15

இந்த குட்டி தேவதை  ஆரு ?

இந்த மாதிரி லொள்ளு பண்ணா... தடை போடாம தலையில் தூக்கி வச்சா  கொஞ்சுவாங்க.

என்ன பெரிய்ய  சிக்ஸ் பேக்? .... சிக்ஸ்டீன் பேக்டா.


சீனாவில்  சைக்கிள் ரிக் ஷா



 



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


ஒத்த கண்  ஜாடயீலே..  ஒத்த விரலோ உதட்டுச்சுழி மேலே..

மயக்கும் மல்லிகையோ  கூந்தலின் பின்னாலே..

சுண்டி இழுக்கும்  ரோசா இதழ்களாலே

சொக்க வைக்கிறாளே. 

டிஸ்கி: அடுத்த பதிவு, பவர் ஸ்டாரின்.....பவர்...!!?? விரைவில்....

மனசாட்சியுடன் காத்திருங்கள்.   



படங்கள்: நன்றி, முகநூல் நண்பர்கள்  மற்றும் கூகிள்.

Saturday, April 14, 2012

மறைக்கப்பட்ட நிஜங்கள்


Attached Image: 1.gif
 மறைக்கப்பட்ட நிஜங்கள் ஒன்பது

1.ஆஸ்த்ரேலியாவில் மக்கள் பால் குடிப்பதில்லை


2.பாம்பின் பார்வை ஐந்து  கிலோமீட்டர் தூரம் தெரியும்

3.மெர்குரியை உடல் முழுவதும் போர்த்திகொன்டு  மனிதனால் சூரியனை தொடமுடியும்.

4.கிரீன்லாந்தில் இதுவரை இரட்டைக்குழந்தை பிறக்கவில்லை.

5.வரிக்குதிரைக்கு கல்லீரல் இல்லை.

6.நன்றி இதுவரை நம்பி படித்தமைக்கு.

7.மேற்கூறிய அனைத்தும் உண்மையான தகவல்கள் அல்ல



Attached Image: arg-april-fool-207x165-fast-url.gif

8. இன்று ஏப்ரல் 1 அல்ல

Attached Image: apr14.gif
 
9.ஆனாலும் முட்டாள் எப்பவுமே முட்டாள் தான் அது எந்த நாளாகினும். 

 

விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு 

 முன்னாடி மட்டுமே லொள்ளுவதா .....கொஞ்சம் மாத்தி யோசிச்சி ஜொள்ளுங்க :

போரிலே புறமுதுகை காட்டி வந்தால்  கோழை

போருக்கு   புறமுதுகை காட்டி நின்றாள் ........   

  

Sunday, April 8, 2012

நண்பேண்டா....





ரசிக்கவைக்கும் பாவனைகள் ..... (கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ்)





இந்திய தேசத்தின்  தலைவர்கள்...... (திறமையான படைப்பாளி) 




 
சிம்பாலிக்கா சொன்னா, நான்கு கட்டமான வாழ்வு - நாட்டு நடப்பு  



அவசர உதவியை அழையுங்களேன்...................




நண்பேண்டா...........வார்த்தை மாறுவதேயில்லை



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு



என்னன்னு சொல்ல.............
கவர்ந்திழுக்கும் கண்களை சொல்லவா
முத்து போன்ற பல்லலகை சொல்லவா
கார் கூந்தல் படர்ந்து ஆடும் அழகை சொல்லவா
வசீகர முகத்தை வர்ணித்து சொல்லவா
ஊதா  உடையும் உடலழகையும் ஒப்பிட்டு சொல்லவா
என்ன வென்று சொல்வதடி வஞ்சி உன் பேரழகை


நன்றி : படங்கள் முகநூல் மற்றும் கூகிள்

Monday, April 2, 2012

பெண்ணின் விதிகள் (ரூல்ஸ்..) - கலாட்டா கும்மி


மாற்று கருத்துக்கள் வரவேற்க படுகிறது - சீரியசாக தயவு கூர்ந்து எடுத்துக்கொள்ள (கொல்ல) வேண்டாம்.
  1. பெண் தான் எப்பவுமே விதிகள் அமைப்பது.  
  2. விதிகள் இடத்துக்கு இடம் மாறும் எந்த வித முன் அறிவிப்பும் இன்றி. 
  3. எல்லா விதிகளும் ஆண்களுக்கு தெரிந்து இருக்கோணும் என்று அவசியம் இல்லை  
  4. ஆணுக்கு  விதிகள்  தெரிந்து விட்டதோ என சிறு சந்தேகம் ஏற்பட்டாலோ, விதிகள் மாற்றப்படலாம் அல்லது திருத்தபடலாம்.
  5. பெண் பக்கம் தவறே கிடையாது.
  6.  பெண் பக்கம் தவறு இருப்பின், அது சரியாக புரிந்து கொள்ளவில்லை என்ற அடிப்படையில் தான் பார்க்கப்படும்.  
  7. விதி எண் 6 ஏற்று கொண்டால், ஆண் உடனடியாக மன்னிப்பு கேட்டு ஒப்புக்கொள்ளவேண்டும்.
  8. பெண் எந்த நிமிடத்திலும் தங்களின் மனநிலையை மாற்றிக்கொள்ளமுடியும்.
  9. ஆண்கள் எந்த சூழ்நிலையிலும் மனநிலையை மாற்றக்கூடாது அப்படி மாற்றனும் என்றால் பெண்ணிடம் முன் அனுமதி பெறல் அவசியம்
  10. பெண் எந்த நேரத்திலும் கோபம் அல்லது கவலையாகவும் இருக்க உரிமை உண்டு.
  11. பெண் கோபம் அல்லது சோர்ந்து போய் இருக்க விரும்புகிறார் ஆண் அமைதியாக இருக்க வேண்டும்.
  12.  ஆண்  கோபம் அல்லது கவலையாக இருக்க விரும்புகிறார் என்பதை பெண்ணிடம்  எந்த சூழ்நிலையிலும் தெரியப்படுத்த வேண்டும்.
  13. விதிகள் ஆவணப்படுத்த  முயற்சி செய்யவில்லை எனில் உடலில் காயம் உண்டாக்கும்  விளைவுகளை ஏற்படுத்தலாம்.

டிஸ்கி 1 : எப்ப்ப்பூடீ.....உங்களுக்கு தெரிந்த விதிகள் ஏதாவது இருந்தா சொல்லுங்க... தெரிஞ்சிக்குவோமே..
 விஸ்கி:லொள்ளு & ஜொள்ளு



ஆரஞ்சுப்பழம் ஆயுதம் எடுக்கிறதே!

 கண்களால்.


Wednesday, March 28, 2012

யம்மாடியோவ்.... மனசாட்சியே இல்லையா?

மூணு முணுன்னு ஒரு படம் வருதே என்னடா அந்த 3?

 ஸ்... யப்பா....இப்ப தான் புரியுது கொலவெறி படத்தின் தலைப்பு.



உதயசூரியன் உதிக்குதே
(அம்மணி,  ஒரு வேளை நீங்க கட்சி மாறீனா? மாற மாட்டீங்க ஒருகால் மாறீனா மறுக்கால பச்சைய....???)



யம்மாடியோவ்......




 கலாச்சாரம்........ விளங்கிடும்டா...

உண்மை சம்பவம்: வளைகுடா நாட்டில் ஒரு நிறுவனத்தில் புதிதாக வாங்கிய டீசல் கனரக வாகனம்   (New Fuel Tanker ) புதிதாக சேர்ந்து இருந்த  சேர்ந்த டேமேஜர், மேற்பார்வையாளரிடம்(அதாங்க சூப்பர்வைசர்) சொன்னாரு:

வாகனத்தில் டீசல் பியுள் மற்றும் நோ ஸ்மோகிங் அப்படின்னு அரபி மொழியில் எழுத சொல்லி, அதாவது   "Diesel Fuel" in Arabic and "No Smoking " in Arabic.

நடந்தது என்னன்னா படத்தை பாருங்கோ:


நாங்கெல்லாம் ஆரு....எப்புடீ

விஸ்கி : லொள்ளு &  ஜொள்ளு

மங்கள சீருடையில்  மல்லிகையும் மகிழ்ந்த முகத்துடன்....

அதிரடி கண்ணசைவில்....  மிரட்டுறியே  செல்ல கிறுக்கி... .

Sunday, March 25, 2012

பொய் அழகில் மயங்கி விடாதே

 இதுதாண்டா.. இவ்வளவுதானடா.. 




புற அழகில் மயங்கி விடாதே 


புற தோற்றத்தில் ஏமாந்து விடாதே 


  மதிப்பிடுகள் தெளிவாக இருக்கட்டும்.

(இதில் அரசியல் இல்லை நம்புங்க)



பன்னிகுட்டிக்கு எத்தனை கால்கள்?

A. நாலு கால்கள்         B. நான்கு கால்கள்


C. நாலே கால்கள்        D. இரண்டு கால்கள்

(லைப் லைன் 50/50 பயன்படுத்திய பின்)

நாங்கள் வெல்லுவோம்  கோடி


வரி விதிப்பு கடை அடைப்பு சாமானியன் தவிப்பு

(இப்புடி படங்களில் தான் பார்க்கோனுமோ)


யாரைத்தான் நம்புவதோ??



விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு

 கண்ணுக்கு மெய் அழகு

உதட்டுக்கு பொய் அழகு



நன்றி படங்கள் கூகிள்

Wednesday, March 21, 2012

மன அழுத்தமுடன் புன்னகை கொள்வோம்

பர பரப்பான இன்றைய வாழ்க்கை சூழலில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்கவேண்டிய நிர்பந்தம் பலருக்கும் உண்டு. இது தவிர அலுவலகத்திற்கு செல்லும் பெரும்பாலோனோர் போட்டி நிறைந்த சூழலில் பணிபுரிவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் பணமும், இன்றைய ஆடம்பார வாழ்க்கைச் சூழலும் கூட மன அழுத்தத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக இருக்கின்றன. நமக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை விரட்ட எளிய பயிற்சிகளை உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆக்சிஜன் தெரபி

ழமாய் சுவாசிப்பதன் மூலம் மன அழுத்தத்தை விரட்ட முடியும் என்று பல்வேறு நாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. இதனால் தசைகடள தளர்வடைகின்றன. மனமும் இயல்பு நிலையை அடைகின்றன. அடிவயிற்றில் கையை லேசாக வைத்துக்கொள்ளுங்கள். ஆழமாய் சுவாசிக்கவும் அப்பொழுது அடிவயிற்றின் அசைவுகளையும், மனமும், உடலும் லேசாக மாறுவதையும் உணரலாம்.

மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்பு. பற்களை இறுக கடித்தபடி காதுக்கு கீழ் சுட்டுவிரலால் அழுத்தவும். நீளமாக மூச்சை உள்ளிழுத்து அதனை வாய் வழியாக வெளியேற்றவும். மனஅழுத்தத்தின் சுவடுகள் உடலில் தங்காமல் வெளியேறிவிடும்.

இடைவெளி விடுங்கள்

மன அழுத்தம் அதிகமாகுதா? செய்யும் வேலையில் இருந்து சிறிதுநேரம் இடைவெளி விடுங்கள் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். மரங்கள் அடர்ந்த சோலையில் சில நிமிடங்கள் நடக்கலாம் அல்லது ஓய்வறைக்கு சென்று சிறிது தண்ணீர் அருந்தலாம். இதனால் மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என்பது அவர்களின் கருத்து.

அழுத்தம் போக்கும் இசை

மன அழுத்தம் போக்குவதில் இசைக்கு முக்கிய பங்கு உண்டு. மன அழுத்தம் காரணமாக அதீத டென்சன் ஏற்படும் போது மனதிற்கு பிடித்த பாடலை ஹெட்போன் மூலம் கேட்கலாம். இதனால் மன அழுத்தம் படிப்படியாக மறைந்து போகும் மனம் அமைதியாகும். எனவே கையோடு ஹெட்போன் வைத்துக்கொள்வது மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பை குறைக்கும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.


கொஞ்சம் புன்னகை

 
கொஞ்சம் புன்னகை? - இந்த அளவுக்கு போதும்.

 இடியே விழுந்தாலும் பதற்றம் வேண்டாம். ஏனென்றால் பதற்றத்தோடு எழுபவன் தோல்வியோடு உட்காருவான் என்ற பழமொழியே உள்ளது. எனவே எதனால் இது நேர்ந்தது என்பதை கொஞ்சம் நிதானமாக யோசித்தாலே பிரச்சினையின் தீர்வு பிடிபடும். அப்புறம் என்ன உங்களுக்கு டென்சன் ஏற்படுத்திய சம்பவத்தை கொஞ்சம் புன்னகையுடன் சமாளியுங்கள். மன அழுத்தம் அழுது கொண்டே ஓடிப்போகும்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

பூவும் புன்னகையும் பூத்து குலுங்கும் ஜிமிக்கியும் புஷ்டியான தேகமும்

மனஅழுத்தம்   கொள்ள வைக்குமடி....உனை காணும் மானிடருக்கு.


Tuesday, March 20, 2012

கோடையை ஜில்லாக்கும் தித்திக்கும் கனியழகி

கோடையை உணர்த்தும் விதமாக காலை நேரத்திலேயே வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. என்னதான் வெயில் என்றாலும் வேலை மற்றும் வீட்டுத் தேவைகளுக்காக வெளியில் சென்றுதான் தீரவேண்டும். வெப்பத்தினால் உடலில் நீர்சத்து குறைவதோடு நாவறட்சியும், தாகமும் ஏற்படுகிறது. எனவே கோடையை சமாளிக்க பழச்சாறுகளை உட்கொண்டால் வெப்பத்தினால் ஏற்படும் நோய் பாதிப்புகளை சமாளிக்கலாம். உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களும் கிடைக்கும்.

சுக்கு மல்லி மூலிகைச் சாறு

கோடை காலத்தில் உஷ்ணத்தினால் பித்தநோய் ஏற்படுவது இயல்பு. எனவே இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சுக்கு தட்டிப்போட்டு அதனுடன் கொத்தமல்லியை பொடி செய்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். அதில் பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து ஆறவைத்து அருந்த வேண்டும். இதனால் பித்த நோய் குணமாகும்.

மாம்பழச் சாறு

மாம்பழத்தை நன்றாக தோல் உறித்து அதனுடன் பால் கலந்து மிக்சியில் அடித்து ஐஸ் சேர்த்து கோடைக்கேற்ற குளுமையான சத்தான பானத்தை அருந்தலாம்.

தர்பூசணிப்பழச் சாறு

கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் தர்பூசணி பழத்தை அதிகம் உண்ணலாம். இந்தப் பழத்தை சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும். நீரிழிவும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.

எலுமிச்சைச் சாறு

உடல் களைப்பு, கை, கால் மூட்டுக்களில் உள்ள கணுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.

எலுமிச்சைச் சாறுடன் தேன் அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.

இளநீர் பானம்

இளநீரை எந்த பருவத்திலும் அருந்தலாம். கோடையில் இளநீர் ஏற்ற பானம். இளநீருடன் எலுமிச்சை சாறு கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.

தக்காளிச் சாறு

தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும்.

கோடை காலத்தில் தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.

ஆப்பிள் பழச்சாறு

ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும். மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.

திராட்சை பழச் சாறு

கோடையில் திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண், காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும். திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.

ஆரஞ்சு பழச் சாறு

ஆரஞ்சு பழச்சாறு அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும்.

இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம் தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம்.

பாதாம் பால், தேன்

பாதாம் பருப்பை நன்கு பொடித்து அதனுடன் காய்ச்சிய பாலை ஊற்றி, அதில் தேன் கலந்து ஏலக்காய் தட்டிப்போட்டு காய்ச்சி ஆறவைத்து ஃப்ரிட்ஜ்ல் வைத்து குடிக்கலாம் கோடைக்கேற்ற சத்தான பானம் இது.



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு




தித்திக்கும் திராட்சை கண்ணழகி

 திகட்டாத உதட்டழகி
 

Saturday, March 17, 2012

பிகர்.. பீர்... கும்மாளம் ஜில் ஜில் திருவிழா.

ஜெர்மனி நாட்டில் முனீச் நகரில் நகரம் முழுவதும் பீர் திருவிழா நடக்கும். விழாவின்போது எல்லா வகை பீர் பானங்களும் தாராளமாக வினியோகம் செய்யப்படும். ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த ஆண், பெண், குழந்தைகள் என எல்லா வயதினரும் இந்த விழாவில் கலந்து கொண்டு பீரை ருசிப்பர்.

பாருங்க...  மக்காள்ஸ்... 

சுவர்க்கம் இருப்பது உண்மை என்றால் அது பக்கத்தில் இருக்கட்டுமே



பால் ஆடை தெரியும். ஒ... இது  பீர் ஆடையோ?

பாட்டில் மயங்குபவர்கள்  உண்டு இவுக பாட்டலில் மயங்குபவர்களோ

 ம்....விழா... திருவிழா


 சியர்...............ஸ்........  


ஒரே கள்ப்புல....

ஜில் ஜில் திருவிழா.


இம்ம்புட்டுமா...தாங்குமா(எம்புட்டு சந்தோசம்)

ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்


கும்மாளம் அவ்வ்வ்வ்வ்வ்

எம்மாம் பெருசு...... (கிளாசை சொன்னேன்)


எவ்ளவ்.... பெ..ரிய்...ய..   டம்ள..ரூ 


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

?...?....?....  

பால் குடிக்கிற வயசுல தம்மும், தண்ணியும்  எதிர்காலம் 
ரொம்ப பிரைக்ஹ்டா இருக்கும்லேய்.
.