வணக்கம்
இம்புட்டு நாளா அப்படி எனக்கு தோனலங்க ஏன்னா, பதிவுகள் மூலமே தொடர்புகள் இருந்ததால்.
சமீபகாலத்தில் பதிவுலகில் நண்பர்கள் பலருடன் சாட்டிங்/ தொலைபேசி/ மின்னஞ்சல் தொடர்புக்கு பின் பதிவுலக நண்பர்கள் எனது பெயர் என்ன? உங்களை எப்படி அழைப்பது என்று கேள்வி கேட்டார்கள்.. அவர்களின் அன்பு அந்த நட்பு என் உசுரை சுண்டி இழுத்தது. பின்ன இருக்காதா, எல்லோருக்கும் ஒரு பேரு இருக்க... நானோ வலைபூவின் (ப்ளாக்) பேரில்.. அதானே நான் ஏன் என் பெயரை சொல்லாமல் விட்டேன்... ஙே.
அந்த கேள்விக்கு விடையாக:
நண்பர்களே, சிறு வயது முதல் எனது பெற்றோர் அன்பாக செல்லமாக அழைத்த முத்தரசு.....ஆம், இனி முதல் பதிவுலக நண்பர்களாலும் அவ்வாறே அழைக்க வேண்டுகிறேன். (அப்பாட ஒரு வழியா பேர சொல்லிடான்டா...எலேய் நல்லா வருவல)
தெரியும் அடுத்து நீங்க என்ன எதிர்பாப்பிங்கன்னு...கேப்பிங்கன்னு......ம் -எனது போட்டோ? வரும்... நேரம் வரும் போது அதுவும் வரும் -இப்பதானே பாஸ் பேர சொல்லி இருக்கோம்.
மனசாட்சி என்பது ப்ளாகின் தலைப்பு -இன்னும் சில நாட்களுக்கு எனது பின்னூட்டங்கள் அதாங்க உங்களின் வலைப்பூவில் நான் இடும் கருத்துக்களில் எனது பெயருடன் அதாவது, முத்தரசு (மனசாட்சி) என்று இருக்கும் அப்புறம் முத்தரசு ஆக இருக்கும்.
தொடர்ந்து உங்களின் நல்ஆதரவுடன்......
புரிதலுக்கு நன்றி
நேசமுடன்
கோவை முத்தரசு
இம்புட்டு நாளா அப்படி எனக்கு தோனலங்க ஏன்னா, பதிவுகள் மூலமே தொடர்புகள் இருந்ததால்.
சமீபகாலத்தில் பதிவுலகில் நண்பர்கள் பலருடன் சாட்டிங்/ தொலைபேசி/ மின்னஞ்சல் தொடர்புக்கு பின் பதிவுலக நண்பர்கள் எனது பெயர் என்ன? உங்களை எப்படி அழைப்பது என்று கேள்வி கேட்டார்கள்.. அவர்களின் அன்பு அந்த நட்பு என் உசுரை சுண்டி இழுத்தது. பின்ன இருக்காதா, எல்லோருக்கும் ஒரு பேரு இருக்க... நானோ வலைபூவின் (ப்ளாக்) பேரில்.. அதானே நான் ஏன் என் பெயரை சொல்லாமல் விட்டேன்... ஙே.
அந்த கேள்விக்கு விடையாக:
நண்பர்களே, சிறு வயது முதல் எனது பெற்றோர் அன்பாக செல்லமாக அழைத்த முத்தரசு.....ஆம், இனி முதல் பதிவுலக நண்பர்களாலும் அவ்வாறே அழைக்க வேண்டுகிறேன். (அப்பாட ஒரு வழியா பேர சொல்லிடான்டா...எலேய் நல்லா வருவல)
தெரியும் அடுத்து நீங்க என்ன எதிர்பாப்பிங்கன்னு...கேப்பிங்கன்னு......ம் -எனது போட்டோ? வரும்... நேரம் வரும் போது அதுவும் வரும் -இப்பதானே பாஸ் பேர சொல்லி இருக்கோம்.
மனசாட்சி என்பது ப்ளாகின் தலைப்பு -இன்னும் சில நாட்களுக்கு எனது பின்னூட்டங்கள் அதாங்க உங்களின் வலைப்பூவில் நான் இடும் கருத்துக்களில் எனது பெயருடன் அதாவது, முத்தரசு (மனசாட்சி) என்று இருக்கும் அப்புறம் முத்தரசு ஆக இருக்கும்.
தொடர்ந்து உங்களின் நல்ஆதரவுடன்......
புரிதலுக்கு நன்றி
நேசமுடன்
கோவை முத்தரசு
![]() |
ரொம்பவே ஒசந்தவங்க - வாழ்க வளமுடன் |
வித்தியாசமான நிஜ ஜோடிகள்
![]() |
வாழ்க பல்லாண்டுகள் |
![]() |
பார்ரா....., இப்பூடி கூட ?? இது கூட நல்லாத்தாம்யா இருக்க்கு |
மனபிராந்தி: காத்துவாக்கில & காதுல
![]() |
நட்புக்கு மரணம் இல்லை அப்படி இறந்தால், அது இயற்கையான மரணம் இல்லை கொலை செய்யப்பட்டுள்ளது.. மனப்பாங்கு அறியாமை நான் என்னும் அகங்காரம். இவைகளால். |
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
![]() |
அச்சச்சோ அச்சச்சோ கெளப்புறா கெளப்புறா பழைய நெனப்ப கெளப்புறா உசுப்புறா உசுப்புறா உசுர சுண்டி இழுக்குறா அச்சச்சோ அச்சச்சோ.... |
நன்றி படங்கள் முகநூல் மற்றும் கூகிள்