நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, November 29, 2011

மார்க்கம் உண்டு

 
அப்பாடா.... ஒரு வழியாக
 
ஒரு வழி கிடைத்தது
 
இனிவழி எதுவென நின்ற(து) நேரம்
 
கனிமொழி வழி இது கண்ட(து) போதும்
 
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!
 
அன்பு ஆலயத்தில்!!
 
பணம் இருந்தால் பார்க்கிங் உண்டு!
 
அறிவு ஆலயத்தில்!!

No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...