நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, February 25, 2012

ஆனந்தம் தொல்லை... பவர் ஸ்டார்....ஆ!.கலாம்.


திருமணமான புதிதில் தம்பதியர் இடையே காற்று கூட புக முடியாத அளவு நெருக்கம் ஏற்படுவது இயல்பு. தம்பதியர் இடையேயான காதல் உணர்வுகள் ஒரு கட்டத்திற்குப் பின் காணமல் போய்விடுகிறது. இதற்கு பல்வேறு காரணங்களை தெரிவிக்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

மன அழுத்தம்


ம்பதியரை முதலில் தாக்குவது மன அழுத்தம். அது பணிச்சூழல் பற்றியதாகவும் இருக்கலாம், பணம் தொடர்புடையதாகவும் இருக்கலாம். இந்த மன அழுத்தமே தம்பதியரிடையேயான நெருக்கத்தை பிரிக்கும் முக்கிய எதிரியாக உள்ளது. எனவே மன அழுத்தத்தின் அளவை தெரிந்து கொண்டு அது குடும்பத்தை பாதிக்காத அளவு மருத்துவர்களிடமோ, உளவியலாளர்களிடமோ ஆலோசனை பெற வேண்டும். மன உளைச்சல் காரணமாகவும் தம்பதியரிடையே இடைவெளி ஏற்பட காரணமாகிறது.

குடும்ப பிரச்சினை



றவுகளிடையே ஏற்படும் சிக்கல்கள் தம்பதியரிடையேயான உறவுக்கு வேட்டு வைக்கும். தகவல் பரிமாற்றத்தில் புரிந்து கொள்ள இயலாத நிலை, தேவையற்ற விவாதங்களும் குடும்ப உறவுகளை பாதிக்கும்.

போதை ஆபத்து



து குடித்துவிட்டு போதையில் மிதப்பது, கண்ட போதை வஸ்துக்களை உபயோகித்துவிட்டு உறங்கிப் போவது தம்பதியரிடையே நெருக்கத்தை குறைக்கிறது.

உறக்கக் குறைபாடு


ணிச் சூழல், அதிகாலையில் எழுந்து அலுவலகம் சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவது, உடலில் சோர்வை அதிகப்படுத்திவிடுகிறது. நேரங்கெட்ட நேரத்தில் தூங்கி எழுவது அசதியை ஏற்படுத்துவதால் தம்பதியரிடையே இடைவெளி ஏற்படுகிறது. எனவே சரியான அளவில் பணி நேரத்தையும், ரொமான்ஸ்க்கான நேரத்தையும் திட்டமிடவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

குழந்தை பிறந்திருக்கா?



சிறு குழந்தைகள் பிறந்த சமயமாக இருந்தால் அது தம்பதியரிடையே இடைவெளி ஏற்படும் காலமாகும். எனவே குழந்தைக்கு அதிக நேரம் ஒதுக்குவதோடு, ரொமான்ஸ்சுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

ரொம்ப குண்டாயிட்டோமோ?


திருமணத்தில் பார்த்ததை விட இப்ப ரொம்ப குண்டாயிட்டோமோ என்ற எண்ணம் உளரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதுவும் கூட இடைவெளிக்கு காரணமாகிறது. உடல் பருமன் காரணமாக ஆண்களுக்கு டெஸ்டோஸ்ட்டிரான் சுரப்பு குறைவதும் தம்பதியரின் இடைவெளிக்கு காரணமாகிறது.

மோனோபஸ்

பெண்களுக்கு மோனோபஸ் காலம் வந்தாலே வசந்த காலமே முடிந்துவிட்டதைப் போல உணர்வர். வலி, வறட்சி போன்றவைகளினால் உறவில் ஆர்வமின்மை ஏற்படுகிறது. இதுவும் தம்பதியரிடையே வில்லனாக புகுந்து இடைவெளியை ஏற்படுத்துகிறது.



னவே தம்பதியர் இருவரும் கலந்து ஆலோசித்து பிரச்சினையின் உண்மை தன்மையை புரிந்து கொண்டு இடைவெளியை குறைக்க முயல வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கை என்னும் பூந்தோட்டத்தில் மகிழ்ச்சிப் பூக்கள் பூக்கும். பவர் ஸ்டாரா... வளமுடன் வலம் வரலாம்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

சஞ்சனா சிங் - வளர்க்கும் செல்லப் பிராணி அழகான மெத்து மெத்தென்ற முயல்குட்டிகள்.

சமீபத்து பேட்டியில் சிந்திய முத்துக்கள்: முயல்கள் ரொம்ப மென்மையானவை. ரொம்ப அற்புதமான பாசப் பிராணிகள்.  எவ்வளவு டென்ஷனா இருந்தாலும், ஒரு முறை இந்த முயல் குட்டிகளை தடவிப் பார்த்தாலே, யோகா பண்ண மாதிரி ஒரு ரிலாக்ஸ் மூடுக்கு வந்துடுவேண்.


நன்றி - படங்கள் அனைத்தும் கூகிள் தயவுங்க.
 

உள்குத்து...??? உள்குத்து பதிவுதான்.

டாய்லெட் பேப்பர் சுற்றி இருக்கும் உள் அட்டையில் தான் இந்த கலை அம்சங்கள் வடிவமைக்கபட்டுள்ளது:

 :பார்க்கவும்:




விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு



 அது  கைவண்ணம்  - இது கலைவண்ணம்

Thursday, February 23, 2012

துப்பாக்கி சூடு வீடியோ பரபரப்பு - படபடப்பு காட்சிகள்


இது நடப்பது  கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள  சவூதி அரேபியாவில் என்றால்
 நம்புவீர்களா? அதிவேகமாக வரும் ஒரு காரில் இருந்து துப்பாக்கியால்
சுட்டபடி செல்கிறார்கள் இது   தொடர்ந்து நடைபெறுகின்றது,
மக்களும் வேடிக்கை பார்கிறார்கள்..  
பய புள்ளைங்க  காருக்குள் இருந்தும் வீடியோ எடுக்குதுங்க என்றால்
 பார்த்துக்கோங்க:

இதோ அதன் கிளிப் லிங்க்:         

Wednesday, February 22, 2012

இப்புடீ இருந்தேன்? எப்படி அழகியா ஆய்டாங்க.

போட்டோஷாப் வந்தாலும் வந்தது....ங்.. கொய்யால....இருக்கறது இல்லாமலும் - இல்லாதது இருக்குற மாதிரியும் - பாருங்களேன்:











விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


தக்காளி.........  நாய்கூட அழகா இருக்கே.
...


முத்தத்தில் இருக்குது வெளிச்சம் அனுபவியுங்கள்



ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்டு இதழோடு இதழாக ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளும் முத்தத்தில் இருவர் உடலிலும் 30 வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறதாம். (ஆகா மின்சார உற்பத்திக்கு இப்படி ரொமான்டிக்கான ஒரு வழி இருக்கப்பா..இத விட்டுட்டு எங்கெங்கையோ கரண்ட்டை தேடுறாய்ங்களே..)



நாய்ங்க....

மரம் எல்லாத்தையும் வெட்டுனா இப்படிதான் எடக்கு மடக்காகும்.
 

நானும் என் பிரெண்ட்ஸ் - நண்பன்டா

      உங்களுக்கெல்லாம் இதுவும் வேணும் இன்னமும் வேணும்..
அனுபவியுங்கள் தமிழ் சினிமா ரசிகர்களே...



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

இந்த பெரியவாள் அன்று சொன்னார் - இன்று பய புள்ளக காமடியாக்கிடாங்களே (வடிவேல் இல்லாத வருத்தமோ?!)

Tuesday, February 21, 2012

இதயம் ஒரு கோவில்

காதலின் சின்னம் இதயம். என் இதயமே என்றுதான் காதலுக்குரியவர்களை அழைக்கின்றோம். ஆனால் அன்பானவர்கள் குடியிருக்கும் இதயத்தை பெரும்பாலோனோர் கவனிப்பதே இல்லை. கண்டதையும் சாப்பிட்டால் இதயமானது பலவீனமாகிவிடும். இதயத்திற்கு ஏற்ற இதமான உணவுகளை பரிந்துரைத்துள்ளனர் உணவியல் வல்லுநர்கள்.



குறைந்த கொழுப்பு

இதயத்திற்கு முக்கிய எதிரியே கொழுப்பு சத்துதான். கெட்ட கொழுப்புகள் இதய நாளங்களில் படிவதினாலே உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகின்றன.

இதயத்தை பாதுகாக்க மாமிசங்கள், பால் பொருட்கள், சீஸ், வெண்ணெய் போன்றவைகளை அதிகம் உண்ணுவதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

உப்பு கம்மி பண்ணுங்க

இதயத்திற்கு மற்றொரு முக்கிய எதிரி உப்பு. அதிக உப்பு சாப்பிடுவது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கும். எனவே உணவுப் பொருட்களில் உப்பு, சோடியம் போன்றவைகளை குறைத்துக்கொள்வது இதயத்திற்கு இதம் தரும்.

அதிக கலோரி உணவுகள்

அதிக கலோரி தரக்கூடிய உணவுகளை உட்கொள்வது உடம்பை குண்டாக்கும். இதனால் உடல் பருமனுக்கு ஆளாவதோடு இதயநோய்களுக்கு வழி வகுக்கும். எனவே குறைந்த கலோரி உணவுகளை உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

அதிக நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், தானியவகைகளை உண்பது இதயத்திற்கு ஏற்றது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.



வறுத்தவை வேண்டாம்

எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளை உட்கொள்ளவேண்டாம். அதற்கு பதிலாக வேகவைத்த, உணவாகவோ, மைக்ரோவே அவனில் செய்த உணவுகளையோ உட்கொள்ளலாம்.

சமையல் எண்ணெய்

சமைப்பதற்கு தேர்ந்தெடுக்கும் எண்ணெய் முக்கியமானது. மக்காச்சோளம், தவிட்டு எண்ணெய், சூரியகாந்திவிதை எண்ணெய், சோயாபீன்ஸ், பருத்திவிதை, ஆலிவ் ஆயில் எண்ணெய்களை உபயோகிக்கலாம். காய்கறிகளையும், சீசனில் கிடைக்கும் பழங்களையும் உணவில் பயன்படுத்தவேண்டும். உணவியல் வல்லுநர்களின் ஆலோசனைகளை பின்பற்றினால் இதயத்தின் ஆரோக்கியம் என்றைக்கும் பாதிக்கப்படாது.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


இதயம் யாருக்...கோ??.
காதல் நட்புகிட்ட கேட்டுச்சாம்:
நான் இருக்கும் போது இந்த உலகத்துல நீ எதுக்காகா?

நட்பு சொல்லுச்சாம்: நீ எங்கு எல்லாம் கண்ணீரை விட்டு வருகிறாயோ அங்கெல்லாம் நான் புன்னகையை பரப்பி வருகிறேன். 

(அஞ்சலி போட்டாவுக்கும் - காதல் நட்பு டைலாக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொன்னா நம்பவா போறீங்.) 

Monday, February 20, 2012

எப்படில்லாம் இருக்காங்கையா? வாழ்நாள் சாதனையாம்..

????


எப்படில்லாம் பாராட்டுகிறார்கள்.... ரூம் போட்டு யோசிக்கிறாங்களோ???


புகை படத்தை எப்படியெல்லாம் கையாளுகிறார்கள்


அளவுக்கு அதிகமாக தண்ணி அடிப்பவர்கள் (அவர்களின் குடும்ப நலன் கருதி) வீடு

 போய்ச் சேரும் நோக்கில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட ஆடையே.....?

ஆடை தயாரிப்பு கம்பனிகள் என்ன விவரமா இருக்காங்கையா.


நீர்க்கீரி என்ற இந்தக் கடல் வால் உயிரினம் தனது அடுத்த இரையான மீனுக்காக இரண்டு கையும் எடுத்து கும்பிடுகின்றது.
(கடவுளே எனக்கு ஒரு மீனை கொடு)

இந்தப் படத்தை எடுத்தவர் மராக் ஆண்ட்ரூ   இது அவரின் வாழ்நாள் சாதனையாம்.

3D படம் பெரிதாக்கி (எந்த கோணத்திலும்)பார்த்தால் வியப்படைவீர்கள்.

பி கேர் புல்....!!

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

அழகு எங்கிருந்தாலும் ரசிக்கணும்.....

Sunday, February 19, 2012

பசி இல்லையா?.. வாங்க படம் பார்ப்போம்.

மனிதர்களின் சுவை நரம்புகளை தூண்டி பசி உணர்வை அதிகரிக்கச் செய்வதில் போட்டோக்கள் முக்கிய பங்கு வகிப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

பசியே எடுக்க மாட்டேங்குது என்று புலம்புவது பலரது வாடிக்கை. அவர்கள் உடனடியாக வகை வகையாக சமைத்து வைத்த போட்டோக்களை பார்த்தால் அவர்களின் சுவை நரம்புகளில் நீர் ஊறுமாம். இது பசி உணர்வை அதிகரிக்கச் செய்யுமாம். ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு இந்த உண்மையை கண்டறிந்துள்ளனர்.

பசியை உணர்த்தும் புகைப்படங்கள்


ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு உணவுகளின் போட்டோக்களை காண்பித்தனர். அவர்கள் வயிறு பசியை உணர்த்தியது. மூளையானது உணவு உட்கொள்ளுமாறு தூண்டியது கண்டறியப்பட்டது. அதனால் உணவு மற்றும் பெரும்பாலான ஹோட்டல்களின் விளம்பரங்களில் உணவு வகைகள் குறித்த போட்டோக்கள் வெளியிடப்படுகின்றன.

சுவை நரம்புகள் தூண்டுதல்


மனிதர்களின் பசி உணர்வோடு தொடர்புடைய ஹார்மோன்களை தூண்டுவதில் இந்த போட்டோக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனவாம். போட்டோக்களை பார்த்த உடன் பசி எடுத்து உணவை நன்றாக சாப்பிடுகின்றனராம். இந்த சைக்காலஜி தெரிந்துதான் நம் ஊர் ஹோட்டல்களில் வித விதமாக சமைத்த அயிட்டங்களை போட்டோ எடுத்து மாட்டி வைத்துள்ளனர்.


விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு

இப்புடி கலரா அழகா தலுக்கு மினுக்குன்னு ஆகணும்னா நல்லா சாப்பிடனுமாம்.

Saturday, February 18, 2012

கலைநயத்துடன் மணல் சிற்பங்கள்








 விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


இவுங்களும்....சிற்பம் தான்.. இல்ல....ஹிஹிஹி..
 

 

Wednesday, February 15, 2012

குரங்கு - கொரில்லா - ஆதி மனிதனின் அட்டகாசங்கள்



தங்களுடைய   உரிமைகள் கிடைக்கவில்லை என்று காட்டுக்குள்ள உள்ளவர்களும் ஆயுதம் தூக்கினால்.......???
கொரில்லா துப்பாக்கி எடுத்து இலக்கை சரி பார்க்கின்றது.

மனிதர்களைப் போல புத்திசாலிகள் தான் கொரில்லாவும்.


குரங்கில் இருந்து வந்தவன் ம...னி...த...ன்....ஆமால்ல



விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு

கொரில்லா போர் கொரில்லா போருன்னு கேள்விப்பட்டிருக்கேன் அதானா இது