நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, November 19, 2012

ஒலகம் இப்போ எங்கோ போகுது

வணக்கம் 


ஒலகம் இப்போ எங்கோ போகுது 


சம்மு ஆச்சரியபடும் அளவுக்கு என்னய்ய்யா நடந்துச்சி 

வாங்க மக்காஸ்  பாப்போம்

இணையம் இணைபிரியாமல்

 

நல்லா வருவீக

 

 கோட்டர் பாட்லுக்கு.......காம்பினேசன் ஊஊறுகா      





என்னல நடக்குது நாட்டுல.....





ஏலேய்..., ஏலேய்ய் என்ல பண்ர




மொளச்சி  மூணு  எலய  வெடல......







இயற்கையே,  கல்லிலே கலைவண்ணமே




சம்மு ஆச்சரியபட்டது..... எதுக்கு மக்காஸ்.... உங்களுக்கு தெரியுமா?

ஏனுங்....உங்களுக்காவது தெரியுமா..ஐயய்யோ மண்ட காயுதே...  




மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

இந்த உலகத்தில் யாரிடமும் அதிக எதிர்பார்ப்புடன்  இருக்க வேண்டாம்

ஏனெனில்

நீங்கள் இருட்டில் இருக்கும் போது உங்கள் நிழல் கூட  உங்களுடன் இருப்பதில்லை


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
  


(ஆடுகளம் பாடல் கொஞ்சம் மாத்தி)
ஒத்த கண்ணால
    ஏங்  உசிரெடுத்து வச்சிக்கிட்டா
   ஒத்த  கையால  என்ன  தின்னாடா

                    ஏ.. பாலைவனத்துல ஆலங்கட்டி மழை பெஞ்சி
              ஆறு ஒண்ணு ஓடுறத பாரு

     முட்டக்கண்ணால
          என் மூச்செடுத்து போனவதான்
            பாத்த  பின்னால ஏதோ ஆனேன்டா..



படங்கள் நன்றி முகநூல் & கூகிள்

29 comments:

  1. கடேசி படம் கிமிக்ஸு !

    ReplyDelete
  2. கோடம்பாக்கத்தில் உங்கள மாதிரி ஆளுங்கல தான் தேடுராங்க. (கிரியேட்டிவ் பாடல் !!! )

    ReplyDelete
  3. Replies
    1. பிச்சு பிச்சுபுடுவேன்

      Delete
  4. சம்மு ஆச்சர்யப்பட்டது உங்களை பார்த்துதான் சகோ! இம்புட்டு அழகா?! ஒரு ஆண்மகனா?!ன்னு

    ReplyDelete
    Replies
    1. ஆஹ்ஹா...ஸ்....கண்ணகட்டுதே

      Delete
  5. இங்க என்னவெலாமோ நடக்குது.

    ReplyDelete
  6. ஐயோ... சாமீ...!

    நல்ல தத்துவம்...

    ReplyDelete
  7. சும்மா கடைசி படம் ஜிவ்வுன்னு கீது மாமு!

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே, இன்னும் தெளியல போல

      Delete
  8. நல்ல படங்கள்.வாழ்த்துக்கள்/

    ReplyDelete
  9. என்னமோ ஏதோ....!

    ReplyDelete
  10. ஒலகம் எங்கேயோ போகுது தான்.

    ReplyDelete
  11. உலகம் கல்லு மேல
    உட்காந்திருசோ....???

    ReplyDelete
  12. ஹி..ஹி... எல்லாமே செம..செம..செம..செம...

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. அருமையான படங்கள்
    மிக மிக அருமையான கமெண்டுகள்
    அதிகம் ரசித்து மகிழ்ந்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. இந்த உலகத்தில் யாரிடமும் அதிக எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டாம்

    ஏனெனில்

    நீங்கள் இருட்டில் இருக்கும் போது உங்கள் நிழல் கூட உங்களுடன் இருப்பதில்லை

    நிஜம் தான் இன்று முதல் இவ்வாறே செயல் படப்போகிறேன் நன்றிகள் அண்ணா

    ReplyDelete
  16. kadaisi thaththuvam sako.....

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...