நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, April 30, 2012

வாழ்க்கை பொய்யானது

நல்ல  நீண்ட கால நட்புக்கு இரண்டு கோல்டன் சொற்றொடர்கள்:

  • நம்புகிறவர்களை சந்தேகபடாதே...
  • சந்தேகபடுபவர்களை  நம்பாதே... 


     
                       
நான் பிறந்த பொழுது,
என்னை தாங்கி பிடித்து இருந்தாள் ஒரு பெண் - என் அம்மா.

நான் குழந்தை பருவத்தில்  என்னுடன் அக்கறையாக  & விளையாடி  இருந்தாள் ஒரு பெண்  - என் சகோதரி

நான் பள்ளி சென்று பலதும் கற்க உதவியாக இருந்தாள் ஒரு பெண்  - என் ஆசிரியர்

நான் மனம் வாடி, சோர்ந்த தருணங்களில்  தோள் கொடுத்தால் ஒரு பெண் - என்  தோழி

நான் இணக்கத்தன்மையுடனும்  துணையுமாக  & காதலுடன் ஒரு பெண் இருந்தாள்  - என் மனைவி

நான் எவ்வளுவு உறுதியாக மனநிலையில் இருந்தாலும் என்னையும் 
உருக்கி விடும்
  ஒரு பெண்  - என் மகள்

நான் எப்போது இறப்பேன் என்று காத்திருந்து கிரகித்து கொள்ளும்  ஒரு பெண் - என் தாய்மண் (நிலம்,மதர் லேன்ட்)

நீங்கள் ஒரு ஆண் ஆக இருந்தால்  பெண்களை மதியுங்கள். 
 
அல்லது

நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் பெருமை பட்டுக்கொள்ளுங்கள்.


                                            

வாழ்க்கை பொய்யானது எப்போ உன்னுடன் "F" இல்லையோ.

"F" ஒண்ணுமே இல்ல ஆனா அதுவும் முக்கியம். 
வாழ்வில் ஒருபோதும் "F" இல்லாமல் இருக்க வேண்டாம் !!

"F" ? = Female , Friendship , Family , Faith, Food,,,,,,


  


நிலவு தூரத்தில் உள்ள போதும்

நட்சத்திரங்கள் என்னை வழி நடத்தும்
போதும்


மின்மினி பூச்சி என்னை சுற்றி பறக்கும் போதும்

என் அறையில் அமர்ந்தும் உன்னை நினைத்து கனவு கண்டு, ,


நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்?


 


 விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு




அட....பார்ரா எம்புட்டு   அழக்கா இருக்காங்ங்ங்..

 பார்த்துண்டே  இருக்கலாம்னு தோணுதுங்..

 யாருங்ங்? இவுங்?

தெரிஞ்சவங்... சொல்லுங்ங்ங்.


 
நன்றி படங்கள் - முகநூல் &  கூகிள்

32 comments:

  1. அட....பார்ரா எம்புட்டு அழக்கா இருக்காங்ங்ங்..

    பார்த்துண்டே இருக்கலாம்னு தோணுதுங்..

    யாருங்ங்? இவுங்?

    தெரிஞ்சவங்... சொல்லுங்ங்ங். ////

    ஆமாம் பார்த்துண்டே இருக்கலாம் இவங் யாருன்னு தெரிஞ்சா மயில் அனுப்ப சொல்லுறேனுங்க சாரிங்ங் மெயில் அனுப்ப சொல்லுறொம்ங்ங்

    இப்படிக்கு
    கூகுளாண்டவர்

    ReplyDelete
    Replies
    1. வழிமேல் விழிவைத்து மெய்லை எதிர்பார்கிறேன் பாஸ்

      Delete
  2. நம்ம முதல்வரும் பெண்தான் அதவுட்டுட்டிங்களே.........!

    ஆமாங்க...!பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு.......

    ReplyDelete
    Replies
    1. //நம்ம முதல்வரும் பெண்தான் அதவுட்டுட்டிங்களே.........!//

      அட உள் குத்து எதுவும் இல்லையே

      Delete
  3. பெண்களை
    பெண்ணினத்தை பெருமை படித்தும்
    உங்களின் வரிகளை உணரவேண்டும்
    ஆண்மைகள்

    f
    இல்லாத வாழ்க்கை
    உண்மையிலேயே
    பொய்யானது மட்டுமல்ல
    வெறுமையானது

    கவிதை
    ம்ம்ம்ம் அருமை

    உங்கள் எல்லா பதிவுகளை
    சுவராசியமாக்கும்
    லொள்ளும் ஜொல்லும்
    வழமை

    ReplyDelete
  4. எல்லாமே உண்மைகள் தான்!...மதிக்கிறேனுங்!

    ReplyDelete
  5. அம்மா, சகோதரி, தோழி, மனைவி, மகள் என பில்டாப் பண்ணி விட்டு காதலிக்கு ஒரே கவிதை மழை. நல்லா இருங்க ஜொள்ளு பார்ட்டிகளா.
    அருமை- சிறிய சிறிய பதிவுகளில் மனங்களை கொள்ளைக்கொள்வதில் கில்லாடிகள். பாராட்டுகள்.

    ReplyDelete
  6. என்ன ஒரே பெண்கள் புராணமா இருக்கே. வீட்டுல சண்டேஅடி பலமோ?!

    ReplyDelete
    Replies
    1. ஆகா, எத எழுதுனாலும் கோர்த்து விடுவிங்க போல - சகோ என்ன இது சின்னபுள்ள தனமா

      Delete
  7. //யாருங்ங்? இவுங்? //

    Isn't Nameetha?

    #Velangirum.

    ReplyDelete
    Replies
    1. நமீதா இல்லிங்கோ

      வெளங்கினா சர்தான்

      Delete
  8. ////////நான் மனம் வாடி, சோர்ந்த தருணங்களில் தோள் கொடுத்தால் ஒரு பெண் - என் தோழி////


    நிஜமாவா பாஸ் ..?

    ReplyDelete
    Replies
    1. சிஷ்யா

      இன்னும் வளரனும்

      Delete
  9. pennin perumai-
    neenga sonnathu-
    perunmai!

    arumai!

    ReplyDelete
  10. Trust,but verify...

    இது எனக்கு மிகவும் பிடித்தது நண்பரே...

    விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு...

    Bring back the yellow...-:)

    ReplyDelete
    Replies
    1. மஞ்சள் ஹி ஹி ஹி விரைவில்

      Delete
  11. ///அட....பார்ரா எம்புட்டு அழக்கா இருக்காங்ங்ங்..

    பார்த்துண்டே இருக்கலாம்னு தோணுதுங்..///

    ஆமாம் மேக்கப்ல இவங்க அழகாத்தான் இருப்பாங்க மேக்கப் இல்லாத போட்து பாத்தீங்கன்ணா மாதக்கணக்காக தூக்கம் வராது நண்பறே

    அதுதாலா இந்த படத்தை மட்டும் பாத்துகிட்டே இருங்க


    அவவுங்க ஒரு ஆங்கில நடிகை என்பது மட்டும் எனக்கு தெரியும் பெயர் தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் நண்பா எல்லாம் மேக்அப் தான். அதுவும் மேலை நாட்டு பொண்ணுகளுக்கு மேக்அப் இல்லாமல் பார்ப்பது நீங்க சொன்ன மாதிரித்தான்.

      Delete
  12. எல்லாமே செமையா இருக்கு நண்பா....

    ReplyDelete
  13. இதைக் கண்டிப்பாக அன்னையர் தினத்திற்கு மீள்பதிவாகப் போடவும்

    ReplyDelete
    Replies
    1. சர்தான்....சரி போட்ருவோம் மீள்பதிவா.

      Delete
  14. சிறுவனாக இருந்தபோது என்னை தன் மடியில் அமர்த்திக்கொண்டு என் தலையை மெல்ல வருடி குட்டிக்கதைகள் பல சொல்லி என்னைத் தூங்க வைத்த ஒரு பெண். -என் பாட்டி

    இதையும் சேத்துக்குங்க நண்பா

    ReplyDelete
    Replies
    1. ஆகா இது தோணாம போச்சே......... ம்

      Delete
  15. கண் திறந்தாள் நாம் கிறங்கி விடுவோமோ என்று கண்மூடியிருக்கோ? நைஸ் கேர்ள்....

    ReplyDelete
  16. பெண்களைப் பற்றிய வரிகள் மிகவும் அருமை!

    ReplyDelete
  17. படித்து முடித்ததும் வாழ்க்கை சுவையானது
    சுகமானது என்றல்லவா படுகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்....வாழ்க்கை சுவையானது
      சுகமானது.

      Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...